Type Here to Get Search Results !

இலங்கையில் அகழாய்வு பணியின்போது கொத்துக்கொத்தாக மீட்கப்பட்ட சடலங்கள்

0

இலங்கையில் பல்பொருள் வாணிபம் வளாகத்தில் கொத்துக்கொத்தாக சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள அகழாய்வு பணியின்போது 111 மனித சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன

மன்னார் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள அகழாய்வு பணியின்போது 111 மனித சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன, அதில் 97 சடலங்கள் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது மேலும் உள்ள 11 சடலங்களின் மண்டை ஓடு மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சடலங்கள் கிடைக்கும்போது ஆடைகள் உள்ளிட்ட எந்த ஒரு தடையமும் கிடைக்காததால் உடல்கள் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் இலங்கை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னரே உண்மை வெளிவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்