Type Here to Get Search Results !

பரண் மேல் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு தொழில்..

வேளாண்மை: சுயதொழில் - {Siru Thozhil - Paran mel Vellaadu mattrum Semmari Aadu Valarppu Thozhil}

திருவண்ணாமலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் உதவியுடன் விவசாயி சித்திரேசன் பரண்மேல் தனி தனியாக ஆடுகளை வளர்த்தும், ஆட்டு குட்டிகளை தனி அறையில் வளர்த்தும், ஆடுகளுக்கு தேவையான தீவனங்களை தனது நிலத்தில் தயார் செய்தும் குறைந்த செலவில் அதிக லாபம் அடைந்து வெற்றி பெற்றுள்ளார். பராமரிப்பு சரியாக இருந்து ஒழுங்காக ஆடுகளை வளர்த்தால் நல்ல லாபம் இருப்பதாக சொல்கிறார்.
siru thozhil ideas, suya thozhil, velanmai vivasayam, Paran mel Vellaadu mattrum Semmari Aadu Valarppu Thozhil
சரி பரண் மேல் ஆடு வளர்ப்பது குறித்து விவசாயியின் அனுபவங்களையும் தொழில் நுணுக்கங்களையும் கீழே உள்ள வீடியோவில் பார்த்து கேட்டு தெரிந்துகொள்வோம்.

ஆட்டு தீவனம்: வேலிமசால், கடலை கொடி, பச்சை தீவனங்கள்

ஆட்டு கொட்டாய் அளவு: 45 x 50 அடி - 10 x 10 அறைகள் ( ஒரு
அறைக்கு 10 ஆடுகள்), 4 x 4 அரை ( குட்டிகளை பராமரிக்க)

தடுப்பூசி: அம்மை தடுப்பூசி, கோமாரி தடுப்பூசி, இதர தடுப்பூசிகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை.

Pon Vilaiyum Bhoomi 08/05/2014

பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு முறை குறித்து கால்நடை பராமரிப்பு துறையின் பயிற்ச்சி வீடியோ:



வேளாண் தொழில், வேளாண் சார் தொழில்கள், வெள்ளாடு மேய்ப்பு, பரண்மேல் செம்மறி ஆடு வளர்க்க, siru thozhil ideas, Trading Tips In Tamil‎, suya thozhil, velanmai vivasayam, velanmai news in tamil, Paran mel Vellaadu mattrum Semmari Aadu Valarppu Thozhil