Type Here to Get Search Results !

'காதல்' ஐந்து முதல் அறுபத்தைந்து வரை - கவிதை

0

காதல் காதல் காதல்


"Kaadhal" aindhu mudhal arubathu aindhu varai - Kavidhai, Tamil kavidhaigal, 'காதல்' ஐந்து முதல் அறுபத்தைந்து வரை - கவிதை

ஐந்து வயதில் தாயிடம்,
பத்து வயதில் தகப்பனிடம்,
பதினைந்து வயதில் படிப்பிடம்,
இருபது வயதில் கன்னியிடம்,
இருபத்தியைந்தில் செய்யும் தொழிலிடம்,
முப்பதில் மனைவியிடம்,
முப்பத்தைந்தில் பிள்ளைகளிடம்,
நாற்பத்தில் காசிடம்,
நாற்பத்தியைந்தில் சொந்ததங்களிடம்,
ஐம்பதில் சக மனிதர்களிடம்,
ஐம்பத்தைந்தில் ஓய்விடம்,
அறுபதில் மருந்திடம்,
அறுபத்தைந்தில் இறைவனிடம்..
முற்றும் மரணத்துடன்..
இப்படி மாறிக்கொண்டே இருக்கும்

மாறாத தன்மைதான் - காதல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்