Type Here to Get Search Results !

தோழியை கட்டிப்போட்டு கணவனை விட்டு பலாத்காரம் செய்ய வைத்து பார்த்து ரசித்த பெண்

தோழியை கற்பழிக்க தூண்டிய மனைவி ; கணவன் மனைவி கைது..

 கர்நாடகாவில் தோழியை கட்டிப்போட்டு கணவனை விட்டு பலாத்காரம் செய்ய வைத்து பார்த்து ரசித்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;

கர்நாடக மாநிலம்  ஜாலஹள்ளி பகுதியைச் சேர்ந்த பெண் ஆஸாலே. இவர், தன் கணவர் வேலைக்கு சென்றவுடன், வீட்டில் அடிக்கடி ஆபாச படம் பாரத்து வந்துள்ளார். இந்நிலையில் ஆபாச காட்சியை பார்த்து வந்த அவருக்கு அந்த காட்சிகள் அனைத்தையும் நேரில் பார்க்க வேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டது.
Kanavanai thanadhu thozhiyudan udaluravu seiyavaithu paarthu rasitha pen kaidhu, Palathkaaram, paliyal thollai, vinodha seidhigal, manaiviyudaiya tholiyudan udal uravu, tamil seidhigal  
இதற்காக தனது தோழியை, தன் கணவர் திலீப் பலாத்காரம் செய்ய வேண்டுமென்று,  முடிவு செய்துள்ளார். இதற்கு அவரது கணவரும் உடன்பட்டுள்ளார். இந்நிலையில் தனது ஆசைக்காக கடந்த ஜூலை, 27ம் தேதியன்று, தன் வீட்டுக்கு தோழியை வரவழைத்துள்ளார் ஆஸாலே. பின்னர் கணவருடன் சேர்ந்து தோழியின் கை, கால்களை கட்டி , கை, கால்களை கட்டி, பாலியல் பலாத்காரம் செய்ய வைத்து பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளார் ஆஸாலே.

  பின்னர் மீண்டும் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி இதே போல் பாலியல் பலாத்காரத்திற்கு உடன்படுமாறு தோழியை கட்டாயப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தோழி, தனது தயாரிடம்  தயங்கியபடியே கூறயுள்ளர். அவர் கொடுத்த புகாரின் பேரில் திலீப், ஆஸாலே இருவரையும், போலீசார் கைது செய்தனர்.

Tags:Kanavanai thanadhu thozhiyudan udaluravu seiyavaithu paarthu rasitha pen kaidhu, Palathkaaram, paliyal thollai, vinodha seidhigal, manaiviyudaiya tholiyudan udal uravu, tamil seidhigal