Type Here to Get Search Results !

ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம தப்பிச்சு ஓடிடலாம்!...

0

Mananala maruthuvamanai noyaligal Tamil joke Tamil jokes | Tamil SMS jokes | Tamil comedy post | nagaichuvai

Mananala maruthuvamanai noyaligal Tamil joke Tamil jokes | Tamil SMS jokes | Tamil comedy post | nagaichuvai மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்:

பாலு : டேய் இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.

வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை. வெளிய சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.

பாலு : அப்டியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்;
*
*
*
சோமு:போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது

பாலு&வேலு: ஏன்!!!!!!

சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்.வெளிய சுவரே இல்ல,நாம ஏறி குதிக்கவும் முடியாது சுவர ஓட்டபோட்டும் தப்பிக்க முடியாது;

பாலு: சரி விடுடா முதல்ல அவங்க சுவர கட்டட்டும் நாம அப்புறமா தப்பிச்சு போலாம். :P Mananala maruthuvamanai noyaligal Tamil joke Tamil jokes | Tamil SMS jokes | Tamil comedy post | nagaichuvai

கருத்துரையிடுக

0 கருத்துகள்