Type Here to Get Search Results !

குழந்தை வரம் தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ஏமாந்த பெண்..

0
புதுடெல்லி: டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியை சேர்ந்த ஒரு பெண் திருமணமாகி ஏழாண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால்  பத்திரிக்கைகளில் வெளிவந்த ஒரு விளம்பரத்தை கண்டு டெல்லியின் மோகன் நகர் பகுதியில் உள்ள மாந்தரீக நிலையத்திற்கு சென்று அங்குள்ள மந்திரவாதியிடம் தனது மனக்குறையை கூறினார்.

இரண்டு முறை வரும் போது ஆயிரக்கணக்கான ரூபாயை அவரிடம் கறந்துக் கொண்ட தலைமை மந்திரவாதி அமானுஷ்ய சக்தியை வரவழைத்து அதன் மூலம் குழந்தை வரத்துக்கு ஏற்பாடு செய்வதாக கூறி அதற்கான நல்ல நாளை குறித்து அனுப்பினார்.
women rape case, karpalikka muyarchi, kulandhai varam, mandhiravaadhi
நேற்று முன்தினம் அந்த மாந்தரீக நிலையத்துக்கு சென்றபோது அந்தப் பெண்ணை மயக்கிய தலைமை மந்திரவாதி தனது சிஷ்ய மந்திரவாதிகள் இருவருடன் சேர்ந்து கற்பழிக்க முயன்றுள்ளார்.அவர்களது பிடியில் இருந்து விடுபட்டு ஓடிவந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து 3 மந்திரவாதிகளையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். women rape case, karpalikka muyarchi, kulandhai varam, mandhiravaadhi, cheating case,  maandhireega nilayam vilambaram, cheating advertisements, Pooja for getting a baby

கருத்துரையிடுக

0 கருத்துகள்