Type Here to Get Search Results !

ஆங்கிலேய ஆட்சியில் கூட தமிழ் எண்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது - பள்ளி மாணவி கண்டுபிடித்துள்ளார்

ஆங்கிலேய ஆட்சியில் கூட தமிழ் எண்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்திய மற்றும் திராவிட ஆட்சியில் தமிழ் எண்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

1870 ஆம் ஆண்டில் வள்ளலார் எழுதிய அருட்பெருஞ்சோதி அகவலில் தமிழ் எண்களை முழுமையாக பயன்படுத்தியுள்ளார் வள்ளலார்.

இந்தி அரசு இந்தி தேவநாகரி எண்களை மீட்பது போல தமிழக அரசும் தமிழ் எண்களை மீட்க வேண்டும்.