Type Here to Get Search Results !

கடலை மாவு, சாம்பார் போடி, பஜ்ஜி மாவில் உள்ள கலப்படமும் அதை கண்டுபிடிக்கும் முறையும்.

Kadalai maavu kalappadam | Bengal Gram Adulteration & identification process  

கடலை மாவு, சாம்பார் போடி, பஜ்ஜி மாவு, இட்லி போடி போன்ற மாவுகளை வாங்கும் பழக்கம் உள்ளவர்கள் அவற்றை கலப்படம் இல்லாமல் வாங்குவது சற்று கடினம்தான்.
kadalai maavu kalappadam, unavu porul kalapadam, adulteration of food, healthy food in tamil, Kadalai maavu, bajji maavu, idli podi, sambar podi kalappadam, Metanil yellow, identification steps in tamil, awareness post in tamil, news, கடலை மாவில் கலப்படம்

கடலை மாவில் கலப்படம் செய்ய பயன்படும் பொருள்:

பொதுவாக கடலை மாவு போன்றவற்றில் பீன்ஸ் போன்ற பிற தானியங்களின் மாவுகளை சேர்த்துவிட்டு கடலை மாவின் தோற்றம் வருவதற்காக மேட்டனில் மஞ்சள் (Metanil yellow) என்ற ரசாயனத்தை சேர்ப்பதாக சொல்லப்படுகிறது.

கலப்படத்தை கண்டறியும் முறை:

நீங்கள் வாங்கிய கடலை மாவில் மஞ்சள் நிறமிகள் சேர்க்கப்படுள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

ஒரு சோதனை குழாயில் அரை டீ ஸ்பூன் கடலை மாவை போட்டு அதனுடன் 3 ml ஆல்கஹால் சேர்த்து இரண்டும் ஒன்று சேரும்படி நன்கு கலக்கவேண்டும். பிறகு அந்தனுடன் 10 சொட்டு hcl அமிலத்தை சேர்க்கவும். சேர்த்த பிறகு அதில் பிங்க் நிறம் தோன்றினால் செயற்கை நிற போடி சேர்க்கப்பட்டுள்ளது என்று பொருள்.


கலப்படத்தை தவிர்க்கும் வழி:

தேவையான பருப்புகளை வாங்கி நீங்களே தேவையான சமயத்தில் மாவாக அரைத்து பயன்படுத்துவதுதான் கலப்படத்தை தடுக்க எளிய வழி.