Type Here to Get Search Results !

இன்றைய சுவராசியமான முகபுத்தக பதிவுகள் சில (03 Nov 2014)...

0

Interesting Tamil Facebook posts today 3rd Nov 2014


Interesting Tamil Facebook posts today 3rd Nov 2014, Boopathy Murugesh facebook posts, Araathu அராத்து facebook posts


Sudha Anand:


ஊருக்கே குறி சொல்லும் பூசாரி
ரேசன் கடைக்காரரிடம் கேட்டார் !
மண்ணெண்னை எப்போது
கிடைக்கும் என்று........!

Araathu அராத்து:


குழந்தை நீங்கள் சொல்லிக்கொடுக்காத போது கற்றுக்கொள்ளும்.


Boopathy Murugesh:

காமத்தில் நம்மால் குழந்தை பெறச் செய்ய முடியும்,
காதலில் நாமே குழந்தையாகிவிட முடியும்...

Boopathy Murugesh:

சிறுவயதில் மீன் பிடிக்க செல்லும்போது நான் அடிக்கடி தூண்டிலை நீரிலிருந்து எடுத்து "மீன் மாட்டி விட்டதா?" என்று பார்ப்பேன்.வெறும் புழு மட்டும் அப்படியே இருக்கும்.இதை பார்த்துகொண்டு இருந்த ஒருவர்,"தம்பி மீன் பிடிக்க பொறுமை ரொம்ப முக்கியம்" என்றார்.
அடுத்தமுறை பொறுமையாக நீண்ட நேரம் கழித்து தூண்டிலை எடுத்தேன்,மீன் புழுவை தின்னுட்டு போய்டுச்சு.அவரை பார்த்து,"நீங்க இதற்கு முன் மீன் பிடிச்சுருக்கிங்கலா?" என்று கேட்டேன்."எனக்கு அதெல்லாம் பழக்கமில்ல தம்பி,சும்மா அட்வைஸ் பண்ணேன்" என்று சொல்லிவிட்டு சென்றார்.
இப்படி சும்மா அட்வைஸ் பண்றவிங்க பேச்சை கேட்டா ஒரு பு..புழு கூட மிஞ்சாது..

காளிமுத்து

கோவிலை விட
மருத்துவமனையில்
சிறிது நேரம்
செலவிடும் போதுதான்...
மனதில்
நல்ல எண்ணங்கள்
அதிகம் தோன்றுகிறது..

-காளிமுத்து


Interesting Tamil Facebook posts today 3rd Nov 2014, Boopathy Murugesh facebook posts, Araathu அராத்து facebook posts, tamil facebook patthirikkai

கருத்துரையிடுக

0 கருத்துகள்