Type Here to Get Search Results !

உலகின் மிக சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களில் இந்தியாவை சேர்ந்த இந்திரா நூயிக்கு 3-வது இடம்.

0
(20 Sep 2014) லண்டன்: உலகின் சக்திவாய்ந்த தொழில் அதிபர்கள் பட்டியலை Fortune வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இந்திரா நூயி ( வயது 58) மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிட தக்கது. இந்திரா நூயி தற்பொழுது பெப்சிகோ  நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். முதல் இடத்தில் ஐபிஎம் நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி ஜின்னி ரோமெட்டியும்.2-வது இடத்தில் ஜெனரல் மோட்டார் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா உள்ளார்.

1994 பெப்சி நிறுவனத்தில் சேர்ந்த இந்திரா நூயி  படிப்படியாக உயர்ந்து அந்நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Indra Nooyi is world's third most powerful woman in fortune list, Indra nooyi from tamilnadu chennai, sakthi vaindha tholiadhibargal 

கருத்துரையிடுக

0 கருத்துகள்