Type Here to Get Search Results !

நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்..!!

ஜாதகத்தில் உள்ள கெட்ட நேரத்தை/ சகுனத்தை கழிப்பதற்க்காக நாயை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண்

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மங்கலி முண்டே என்ற பெண்ணுக்கு அவளுடைய ஜாதகத்தில் உள்ள கெட்ட சகுன தடைகள் விலகுவதர்க்காக அவளுடைய பெற்றோர் நாயுடன் திருமண செய்து வைத்துள்ளனர். இந்த திருமணதிற்கு பிறகு அந்த பெண்ணிற்கு மருமனமாக ஒரு ஆணுடன் திருமணம் நடைபெறுமாம்.

girl got married to a dog in India Jharkhand state
இவ்வாறு நாயுடன் திருமணம் செய்வது அங்கு வாழும் சில மக்களின் வழக்கமாக உள்ளதாம். மேலும், இவ்வாறு நாயுடன் முதல் திருமணம் செய்துகொண்ட பிறகு மறுமணம் செய்துகொள்ளும் ஆண் மற்றும் பெண் ஜோடி வெகுகாலம் கூடி வாழ்வார்கள் என்ற நம்பிக்கை அந்த ஊர் மக்களிடம் உள்ளதாம்...
தனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தூங்கும் ஜீவன்...


dog wedding ceremony

girl got married to a dog in India Jharkhand state, Women marry a dog, tamil news daily, vinodha seidhigal, naaiyai thirumanam seidhukonda pen, dog wedding pics, funny pics