Type Here to Get Search Results !

தன்னான் தனியாக போராடி சிறுத்தையை கொன்ற 56 வயது வீர மங்கை

0

தன்னான் தனியாக போராடி சிறுத்தையை கொன்ற 56 வயது வீர மங்கை

உத்தரகண்ட்  மாநிலத்தை சேர்ந்த கமலா தேவி என்ற பெண் தனது வயலில் தண்ணீர் பாய்துகொண்டிருந்த போது அங்கு வந்த சிறுத்தை அவரை திடீரென  தாக ஆரம்பித்தது. அதனால் நிலை தடுமாறிய கமலா உடனே சுதாரித்து கொண்டு சிருதையிடம் சுமார் 30 நிமிடங்கள் போராடி இறுதியாக சிறுத்தையை கொன்றார்.

அப்போதைக்கு தன் வசம் இருந்த கோடரி மற்றும் விவசாயம் பார்க்கும் கருவிகளால் சிறுத்தையை தாக்கி கொன்றுள்ளார் அந்த வீர மங்கை.
Tags: 56 year old brave women killed a leopard in india, dehradun, Uttarkant, 56 vayadhu pen thannai kolla venahda siruthaiyai thannandhaniye poradi kondrullaar, veera mangai, veram ulla pengal, tamil news daily, new news in tamil, breaking news in tamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்